SHARE

-சட்டவல்லுனர் கீத் குலசேகரம் அதிரடி கருத்து

லண்டன் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ யுத்தக்குற்றவாளி என்பதனை நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது என குறித்த வழக்கினை முன்னெடுத்து சென்றவரான சட்டவல்லுனரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளடருமான கீத் குலசேகரம் தெரிவித்துள்ளார்.

பிரிகேடியருக்கு எதிரான கொலைமிரட்டல் வழக்கின் வெற்றியினையடுத்து நீதிமன்றம் முன்றலில் ‘நமது ஈழநாடு‘ இணையத்துக்கு வழங்கிய விசேட செய்தியிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

மேலும் நேற்றைய வழக்கில் பிரிகேடியருக்கு எதிரான தண்டனை வழங்குதல் தொடர்பில் கலந்தாலோசனை செய்யபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

Print Friendly, PDF & Email