50 விகாரைகளில் தற்கொலை தாக்குதல்கள் நடத்தத் திட்டம் – ஞானசார தேரர் எச்சரிக்கை

வெசாக், பொசன் என எந்தவொரு உற்சவங்களையும் நாட்டில் நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின்...

தேசிய தவ்ஹீத் ஜமாதின் கொழும்பு அமைப்பாளரிடம் 72 மணிநேர விசாரணை

தடைசெய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு  மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாருஸ் மொஹமட் பவாஸ் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது...

யாழ்.நாவாந்துறை பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இலங்கையில்...

சஹ்ரானின் மனைவி, மகள் அடையாளம் காணப்பட்டனர் – பொலிஸ்

கல்முனை தற்கொலை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளைகள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரானின்...

தேடப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என வெளியிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்பவர்கள் இன்று அதிகாலை நாவலபிட்டிய பகுதியில் வைத்து மொஹமட் சாதிக் அப்துல்...

யாழ்.ஐந்து சந்தி முஸ்லிம் பகுதியில் நிலக்கீழ் பதுங்கு குழி !

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புச் சோதனை நடவடிக்கையின் போது நிலத்தின்...

தேசிய தௌகித் ஜமாத் அமைப்புக்கு தடை விதிப்பு!

தேசிய தௌகித் ஜமாத் மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் ஆகிய அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கு உள்ள அவசரகால நடைமுறைகளின் கீழான விசேட அதிகாரத்தின் கீழ் இந்த...

கிளிநொச்சி தேவாலயமும் இலக்கு வைக்கப்பட்டது

தேடப்படும் பெண்ணை ஆலயத்தில் கண்டேன்- அருட்பணி ஏ.ஜே.ஜேசுதாஸ் அடிகளார் உயிர்த்த ஞாயிறன்று கிளிநொச்சி தேவாலயத்திலும் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது என தகவல்...

பிரித்தானியாவில் படையெடுத்துள்ள புலம்பெயர் தமிழர்கள்

TGTE பொதுத்தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம் புலம்பெயர் தமிழர்களிடையே பொரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) 3 ஆவது பொதுத்தேர்தல் இன்று சனிக்கிழமை...

இலங்கையிலிருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு கோரிக்கை !

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கர்களை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கோரியுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க அரச ஊழியர்களின் பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட குடும்ப...