புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கக்கோரி தொடர் போராட்டம்

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரித்தானிய அரசு விடுதலைப்புலிகள் மீது விதித்திருந்த...

தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்திய TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2020 நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை...

இலங்கை மீது மற்றுமொரு பிரேரணை – அமெரிக்க தூதுவர் தகவல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு இயலுமானதாக...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது?

இராதாகிருஷ்ணன் ''இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது?” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...

தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவம் (TIC) நடாத்தும் உலக மனித உரிமைகள் தினம்-2020 நிகழ்வு நாளை மறுதினம்...

கொரோனா அச்சம் – வடக்கில் 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு பூட்டு

வடக்கு மாகாணத்தில் உள்ள 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்தார். கொரோனா தொற்று அதிகரிப்பினால்...

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 14ஆம் ஆண்டு நினைவு

''பாலண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர்....

தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவதில் பயனில்லை- யாழ்.அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலேயே உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...

‘யாழ். மாவட்டத்தில் 1,144 குடும்பங்கள் சுய தனிமையில்’

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் கானப்படுவதால்,  தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலயே உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...

கொரோனா அச்சம் – யாழின் சில பகுதிகள் முடக்கப்படும் அபாயம்!

இன்று(சனிக்கிழமை) இரவு வெளியாகும் பி.சி.ஆர். முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை  மூடுவதா? அல்லது உடுவில்  பகுதியை முடக்குவதா? என தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்...