யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

யாழில் கடந்த வாரம் முதல் பெய்த கடும் மழை காரணமாக கிணற்று நீரினை பருகும் போது அவதானமாக இருக்குமாறும், முடிந்தளவு கொதிக்க வைத்து ஆறிய நீரினை பருகுமாறு சுகாதார துறையினர்...

ஈஸ்டர் தாக்குதல் :காத்தான்குடியில் 6 பெண்கள் உட்பட 21 பேர் கைது

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற மற்றும் தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பகுதியில்...

கொரோனா தொற்று: நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று இதுவரை மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த...

முல்லைத்தீவில் மீண்டும் கன மழை: தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்தமையினால், பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காற்றுடன் கூடிய பலத்த மழை ஓய்ந்திருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில்...

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில்...

‘வடக்கில் 5 கொக்குகள் இருந்தால்கூட அது பறவைகள் சரணாலயமாம்’

செல்வம் அடைக்கலநாதன் ” வடக்கு, கிழக்கிலே மரமொன்றில் ஐந்து கொக்குகள் இருந்தால்கூட அது இன்று பறவைகள் சரணாலயமாகிவிடுகின்றது. செங்கல் இருந்தால் அது தொல்லியல் இடமாகிவிடுகின்றது. இவ்வாறு...

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அசேலபுர பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை, கொழும்பில் இருந்து...

புயல் – மழையால் கிளிநொச்சியும் பாதிப்பு!

புயல் – மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

புரேவி புயல் முல்லைத்தீவையும் விட்டு வைக்கவில்லை!

புரேவி புயலால் முல்லைத்தீவில் இன்று அதிகாலை மணியளவில் அதிக கூடிய மழைவீழ்ச்சியாக அம்பலப்பெருமாள் குள நீரேந்துப் பிரதேசத்தில் 392 மில்லிமீற்றர்  பதிவாகியுள்ளது. ஐயங்கன் குளத்தில் 344 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

தொடர் மழையால் யாழ்.மாவட்டத்தில் 156 குடும்பங்கள் பாதிப்பு – 83 வீடுகளுக்கு சேதம்

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 156 குடும்பங்களை சேர்ந்த 586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின்...