கண்டி திகன கலவரத்தில் தீயில் சிக்கி இளைஞன் பலி
கண்டி திகன பகுதியில் நேற்று முழுவதும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதலில் எரிக்கப்பட்ட வீடு ஒன்றினுள் சிக்குண்ட முஸ்லிம் இளைஞன் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்றய கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள் பள்ளிகள் எரிக்கப்பட்டு தாக்கப்பட்ட நேரத்தில்...
ஆவிகளா கொலை செய்கின்றன; யாழ்., முல்லை மக்கள் அச்சம்
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மர்ம நோயினால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்கள் எந்த நோயினால் உயிரிழந்தார்கள் என வைத்தியர்களால் கூற முடியவில்லை.
எனினும் யாழில் உயிரிழந்த நான்கு குடும்பத்தைச் சேந்த...
கண்டியில் பதற்றம்; நிர்வாக மட்டத்தில் ஊரடங்கு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தொடர்ச்சியாய் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் இறந்ததினைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையியடுத்து கண்டி நிர்வாக மட்டத்தில் உடன் அமுலுக்கு...
யாழில் நீதிமன்ற வழக்கை நிறுத்திய குரங்குகள்
யாழ்ப்பாணத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக நீதிமன்ற செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது குரங்கு கூட்டம் ஒன்று நீதிமன்ற வழக்கை நிறுத்தியுள்ளது.
நீதிமன்ற கூரையின் மீது குரங்குகள் ஏரி கூச்சலிட்டமையினால்...
இராணுவத்துக்கு மாற்று காணி வழங்குவது தொர்டர்பில் ஆராய்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள காணிகள் விடுவிப்பதற்கு இராணுவம் மாற்று காணி கோரியுள்ளதாகவும் அதற்க்கு மாற்றுக்காணி எங்கு வழங்குவது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன் தலைமையில் புதுக்குடியிருப்பு...
சிரியா இனப்படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்
சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையகத்தின் லிந்துலை பகுதியில் இன்று (03.03.2018) நண்பகல் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
சிரியா நாட்டில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு எதிராகவும், பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுதை ஐ.நா பார்த்துக் கொண்டிருப்பதை...
இறுதிப்போர் இடம்பெற்ற இடத்தில் நடக்கும் போரை தடுக்க ஆர்ப்பாட்டம்
சிரியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்தக் கோரும், மாபெரும் கவனயீர்ப்பும் கண்டனப்போராட்டமும் நாளை சனிக்கிழமை முளிவாய்க்காலில் நடைபெறவுள்ளது.
வடக்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவின் முளிவாய்க்காலில் காலை 10.00 மணிக்கு இக்...
கேப்பாபுலவு மக்களின் காணிகளில் படையினரின் உல்லாச மைதானங்கள்! அதிர்ச்சி புகைப்படம்
தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி ஒரு வருடமாக போராடிவரும் மக்களின் நிலங்களில் இலங்கை இராணுவத்தினர் விகாரை, கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் மைதானங்கள் அமைத்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி...
தமிழர் மீதான தொடரும் சித்திரவதைகள்- மற்றுமொரு ஆதாரம் இதோ!
இலங்கையில் நல்லாட்சி அராசங்கத்தின் கீழும் சித்திரவதைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஊடகம் அல் ஜசீரா இன்று (1.3.3018) வெளியிட்டுள்ளது.
அதில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட சித்திரவதைகள் குறித்தும் போரின்போது இலங்கை...
அரசாங்கத்தின் அராஜகம் இன்னும் தீரவில்லை – வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்
அரசாங்கத்தின் அராஜகம் ஆனது இன்னும் தீரவில்லை அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் தெரிவித்துள்ளார்
கேப்பாபுலவு மக்களது நிலமீட்பு போராட்டம் இன்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில்...