இலங்கையில் நல்லாட்சி அராசங்கத்தின் கீழும் சித்திரவதைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஊடகம் அல் ஜசீரா இன்று (1.3.3018) வெளியிட்டுள்ளது.
அதில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட சித்திரவதைகள் குறித்தும் போரின்போது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிகக் கொடூரமான சித்திரவதைகள் பாலியல் கொடுமைகளுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.