கடற்படையினரின் தண்ணீர் பவுசரில் மோதுண்டு ஒருவர் பலி
                    கடற்படையினரின் சமிஞ்ஞை விளக்குகள் அற்ற தண்ணீர் பவுசரில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
பூனகரி நாவற்குழி வீதியி இன்று (26) இரவு 8.30 மணியளவில் சமிஞ்ஞை விளக்குகள் ஏதுமற்று,பொறுப்பற்ற விதத்தில் கடற்ப்படையினரால் பயணித்த தண்ணீர் பவுசரில்...                
            யாழ் மாநகர சபையின் புதிய மேயராக த.தே.கூ இன் ஆர்னோல்ட் தெரிவு
                    யாழ் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாநகர சபையின் கன்னி அமர்வு இன்று (23) காலை 9 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது...                
            பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருடன் இலங்கை இனப்படுகொலை தொடர்பான கலந்துரையாடல்
                    பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவர் Paul Sacully MP யை சந்தித்த புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் இனப்படுகொலை தொடர்பிலான இலங்கைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னணி...                
            வெளிநாடுகளில் மரணித்த இலங்கையரின் ஆவணங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கலாம்; வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
                    வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதற்காக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு புதிய முறைமையொன்றை அறிமுகம் செய்துள்ளது.
அந்தவகையில் வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்களின் உடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கோ அல்லது இறுதிக்கிரியைகள் தொடர்பிலான அடையாள...                
            பணம் கொடுத்து வாங்கிவிட்ட பின்னர் அவர்களின் விரும்பம் போல நடப்பதே நல்லிணக்கம்; சி.வி. விக்னேஷ்வரன்
                    தமிழ் மக்களின் அரசியல் தேவைகளைப் பொருட்படுத்தாது பெரும்பான்மை அரசாங்கங்கள் முன்வைக்கும் கருத்துக்களே பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என மத்திய அரசாங்கம் தெரிவிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தில் பொருளாதார...                
            தமிழ் இளைஞனை காணவில்லை
                    கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் காணமல்போயுள்ளார். விதுஷன் குமார் சிவபாலன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு காணமால் போயுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை தனியார் வகுப்பொன்றிற்காகா சென்றிருந்தவர்...                
            பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல் : 2 பொலிஸார் பலி ; துப்பாக்கி முனையில் பொதுமக்கள் சிறைப்பிடிப்பு
                    பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள பல்பொருள் நிலையமொன்றில் ஆயுதமேந்திய இனந்தெரியாதோர் துப்பாக்கி முனையில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள் ளன.
சற்று முன்னர் நடைபெற்ற இச் சம்பவத்தில் ஆயுததாரிகள் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடிப்பதற்கு...                
            முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியா கடலூர் மாவட்டத்தில் மீட்பு; மீனவர் தொடர்பில் தகவல் இல்லை
                    கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தின் கடலில் கரையொதுங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
கடந்த 12ந் தேதி காலை முல்லைத்தீவிலிருந்து மீன்பிடிக்க சென்று, கடல் சீற்றதால் காணமல் போன மில்ராஜ்,இமானுவேல்,...                
            அரசியல் கைதியின் விடுதலைகோரி மாபெரும் கையெழுத்து போராட்டம்
                    அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கருணை மனுக்களை அனுப்புவதற்கு வடக்குக் கிழக்கிலுள்ள பொது அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள...                
            இலங்கை பிரேரணை குறித்த விவாதம் இன்று ஜெனிவாவில்
                    (கார்ட்டூன் தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்)
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்து விவாதம் பெரும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பெரும் எதிர் பார்ப்புக்கு...                
             
                 
	








