ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு குவியும் கருணை மனுக்கள்
                    (கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்)  
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை விடுவிக்கக்கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கருணை மனுக்கள் குவியத்தொடங்கியுள்ளான.
தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்துசெல்லப்பட்ட அரசியல்கைதியான தந்தையின் சிறைச்சாலை...                
            காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினரை சந்திக்காது திரும்பிய ஜனாதிபதி
                    யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதியின் வருகையினை எதிர்த்தும், காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி பிரதான வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்காது ஜனாதிபதி சென்றமையினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாற்றமடைந்தனர்.
காணாமல்...                
            தாய் சுடுகாட்டை நோக்கி; மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைசெல்ல முயற்சி
                    தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்துசெல்லப்பட்ட அரசியல்கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறிய நெகிழவைக்கும் சம்பவம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு...                
            யுத்தக்குற்றவாளிகளை அரசு ஒருபோதும் தண்டிக்காது; சீ.வி.விக்னேஷ்வரன்
                    காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறார்கள்.
எனவே, போர்க் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தண்டிக்கமாட்டார்கள் என்பது மட்டுமே இதன் மூலம் விளங்குகின்றது...                
            இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளை பறித்த பொலிஸார்; யாழில் சம்பாவம்
                    இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவரது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று முற்பகல் யாழ் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இளம் தம்பதியினர் தமது...                
            தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழப்பு
                    வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
விடுதலைப்புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார்...                
            ஐ.நா.வில் சர்ச்சை: இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் ரத்து
                    ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையே இந்த ரத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத்...                
            உலக தமிழருக்கு மகிழ்ச்சி செய்தி கூகுள்-விக்கிபீடியா அதிரடி
                    
தமிழீழ தேசியத்தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரின் குறியீட்டை தனது தேடு பொறியில் தீவிரவாதி என்பதிலிருந்து படைவீரர் (Soldier) என மாற்றியுள்ள கூகுள் நிறுவனம், உலகெங்கும் வாழும் தமிழகளுக்கு மகிழ்ச்சி செய்தியை அளித்துள்ளது.
கூகுள் தேடு...                
            ஜப்பானில் ஜனாதிபதியுடன் ஞானசார தேரர்; அம்பலப்படுத்திய புகைப்படம்
                    ஜப்பானில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் ஞானசார தேரர் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ஞானசார தேரரும் ஜனாதிபதியுடன் ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டாரா? என ஜனாதிபதி செயலகத்திடம் கேட்ட கேள்விக்கும் ஜனாதிபதி செயலகம்...                
            ஐ.நா.ஆணையாளரின் அறிக்கையில் வடமாகாண சபையின் தீர்மானம் தாக்கம் செலுத்தும்; சிவாஜிலிங்கம்
                    ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் எதிர்வரும் 26ம் திகதி சமர்பிக்கப்படவுள்ள அறிக்கையில் வடமாகாணசபையின் தீர்மானம் பெரிதும் தாக்கம் செலுத்தும் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணைக்குட்படுத்துமாறு கோரி வடமாகாணசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்...                
             
                 
	








