நெடுந்தீவு கடலில் மீன்பிடிக்க சென்ற மூவரை காணவில்லை

யாழ்.நாவாந்துறை பகுதியில் இருந்து நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாவாந்துறையை சேர்ந்த ஜோன் மல்கன் விமல்(வயது 44) , செபமாலை அலெக்ஸ்...

செய்தியாளர் மீது வாள் வெட்டு

-யாழில் அதிகாலையில் சம்பவம் யாழில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிராந்திய செய்தியாளரும், காலைக்கதிர் பத்திரிகை விநியோக முகாமையாளருமான 56 வயதுடைய செல்வராசா இராசேந்திரம் என்பரே இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கிலக்காகி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர்...

சீரற்ற கால நிலையால் 21 பேர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்ததுடன் இதுவரையில் 40 ஆயிரத்து...

இலங்கை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – அமெரிக்கா

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள...

யாழ்ப்பாணத்தில் தமிழ் இராணுவத்தை உருவாக்க வாரீர்

- மேஜர் ஜெனரல் தர்ஷன அழைப்பு இராணுவத்தில் இணைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளையோர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கோரினார்....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எமது உரிமை – தெற்கில் உள்ளவர்கள் இதில் தலையிட வேண்டாம் – வடக்கு முதல்வர் எச்சரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் உரிமை எமக்கு மட்டுமே உள்ளது. இதில் தெற்கில் உள்ளவர்கள் தலையிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

தூத்துக்குடியில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்

தமிழகம் தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் இன்று மாலை போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.நகர பேருந்து நிலையம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தூத்துக்குடி மக்களின்...

மக்களால் சிறைப்பிடிக்கப்பட்ட சுவாமிநாதன் பொலிஸாரின் உதவியுடன் தப்பியோட்டம்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று(26) காலை பதிநொரு மணியளவில்  மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்களது பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்...

யாழிலிருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்களால் கொடிகாமம் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  கச்சாய் வீதி , கொடிகாமத்தை சேர்ந்த சிவராசா உதயகுமார் (வயது 48) என்பவரே காணாமல்...

சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கு சந்தர்ப்பம் வரும்

-வடக்கு முதல்வர் நம்பிக்கை எமக்குரிய சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் உலக...