கொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்

உக்ரைனில் கொல்லப்பட்டுவிட்டார் என நம்பப்பட்ட ரஷ்ய ஊடகவியலாளர் அர்கடி பாப்சென்கோ (Arkady Babchenko) இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் உயிருடன் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். குறித்த ஊடகவியலாளரை ரஸ்யா கொலை செய்த்துவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டு வந்த...

யாழ்.பல்கலையில் ஊடகத்துறை கற்கைநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும்

-யாழ்.ஊடக அமையம் ஊடகத்துறை சார்ந்த பெரும் ஆர்வம் கொண்ட, உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத இளைஞர் யுவதிகளின் ஊடகத்துறை சார்ந்த கற்கும் ஆற்றலையும் அவர்தம் ஊடகத்தொழில்; ஆற்றும் திறனையும் மேம்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீண்டும்...

தமிழ் ஊடகவியலாளர் விடயத்தில் முன்னைய ஆட்சியை போலவே நல்லாட்சியும்

தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்த நல்லாட்சி அரசும் மெத்தனமாகவும் பொறுப்பின்றியும் நடந்து வந்திருக்கின்றது என்ற...

செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழில் போராட்டம்

செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் நகரில் இன்றைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம்...

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு

மக்களின் ஆரொக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவந்த தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் செப்புத் தொழிற்சாலையை மூடக்கோரி அமைதியான முறையில் போராடி வந்த மக்கள், அந்தப் போராட்டத்தின் நூறாவது நாளன்று மேற்கொண்ட ஊர்வலத்தின்மீது...

20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு யூலை மாதம் நியமனம்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் 20 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு...

வடமராட்சியில் வாடிகளுக்கு எதிராக போராடியவர்களுக்கு புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை வாடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு கடற்படை புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு -தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்று கடற்பரப்பில் புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து...

மன்னாரில் தொடர்ச்சியாக மீட்கப்படும் மனித எலும்புகள்

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகம் மற்றும் அகழ்வு செய்யப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடம் ஆகிய இரு இடங்களில் இன்று காலை 7 மணியளவில் மன்னார்...

ரயில்வே ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்னிலைப்படுத்தி ரயில்வே தொழிநுட்ப சேவைச் தொழிற்சங்கம் இன்று மாலை 4 மணி முதல் 48 மணி நேர பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது.  எனினும் இன்றைய ரயில் போக்குவரத்து...

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு 724 ஏக்கர் காணி போதும் – விமானப்படை

பலாலி பிராந்திய விமானநிலைய விஸ்தரிப்புக்கு 724 ஏக்கர் காணி மட்டுமே தேவை என விமானப்படை தரப்பு தெரிவித்துள்ள நிலையில் விமானநிலைய விஸ்தரிப்புக்கு என மீண்டும் மேலதிகமாக பொதுமக்களின் காணி...