யாழில் பூனையால் ஏற்பட்ட களேபரம்
யாழ். சுன்னாகத்தில் இயங்கி வரும் உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்ட பூனையொன்றினால் இன்று புதன்கிழமை(06) முற்பகல் களேபரம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
உடுவில் அரச கால்நடை வைத்திய...
மக்களை ஏமாற்ற முற்பட்ட ஆசாமி மாட்டினார்
தன்னையொரு கிராம சேவகர் எனவும், சமாதான நீதவான் எனவும் அடையாளப்படுத்திப் பொதுமக்களை ஏமாற்ற முயன்ற நபரொருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(06)...
சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்ட சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்
மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அந்தச் சிறுவன் உயிரிழந்தான் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம்...
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடம் கட்டாயம்
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சுகாதாரம் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தும் வகையில் தரம் 6இல் இருந்து தரம் 9வரை கட்டாய...
தமிழ் மொழி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? இனி முறையிடலாம்
தமிழ் மொழியில் எழுதப்படவில்லையா, தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளதா? அவை தொடர்பில் அறிவிக்குமாறு அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின்...
ஜேசிபி வாகனத்தில் பவனி வந்த சாமி – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்
தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது.
சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது.
சமூகப்...
கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளால் ஆளுநர் செயலகம் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முற்றுகையிட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொண்டராசிரியர் நேர்முகப் பரிட்சையில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் பெயர்கள் வெளியிடப்பட்ட போதும் அவர்களுக்கான...
யாழ்.பல்கலைக்கழக மாணவர் படுகொலை வழக்கு ; சந்தேக நபர்கள் விடுதலையாகவுள்ளதாக தகவல்
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலை வழக்கின் சந்தேக நபர்களான ஐந்து பொலிசாரில் மூவர் வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்.பல்கலைகழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் , நடராஜா கஜன்...
சுன்னாகத்தில் அதிகாலையில் கொள்ளை
யாழ்.சுன்னாகம் பகுதியில் காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது.
சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள கால் நடை மருத்துவ மனையில் காவலாளியாக கடமையாற்றும்...
வடக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்களுக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு வவுனியா ஈரப்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் வடக்கு...