இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் மீட்பு!
தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்...
தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10)...
தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...
இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும் – எதிர்க்கட்சி
உக்ரைன் விவகாரத்தில் உடனடியாகப் பதிலளித்ததை போன்று பாலஸ்தீன விவகாரத்திலும் வெளிப்படையான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரி போராட்டம்!
அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினரால் இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சம்பள உயர்வு...
யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை?
பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை...
ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் : மீண்டும் செயற்படுத்த பிரித்தானியா திட்டம்
புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்புவதற்கான திட்டத்தை மீளமைத்து புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் ருவாண்டா நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத்...
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !
திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்வது பற்றி பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம்!
இணைந்து ஆதரவு தரும்படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்புமாறு ICPPG அவசர கோரிக்கை
இனப்படுகொலைக்கு காரணமான இலங்கைப்...
தமிழீழ தேசியக்கொடி பொறித்த ஆடை அணிந்த இளைஞன் யாழில் கைது
தமிழீழ தேசியத்தலைவர் மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஆகியன பொறிக்கப்பட்ட...