இனந்தெரியாத ஆயுததாரிகளால் வயோதிபர் தாக்கப்பட்டார்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் நேற்று முந்தினம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார். திரு. கதிரித்தம்பி சிவானந்தம் என்ற 63 வயதுடைய நபரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது.
கடந்த 2011...
சிறிலங்கா அதிபருக்கு விமல் வீரவன்ச எச்சரிக்கை!
மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளாமல், வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
மாளிகாவத்தையில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர...
சிறிலங்கா படையினரால் படையில் சேர்க்கப்பட்ட 13 தமிழ்ப்பெண்கள் மருத்துவமனையில்.
சிறிலங்கா இராணுவத்தில் அண்மையில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப்பெண்கள் 13 பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களை உறவினர்கள் மட்டும் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியான விடுதி ஒன்றில் வைத்து சிகிச்சை...
சிறிலங்காவின் போர்க்குற்றத்தை உலகம் புறக்கணிப்பது ஏன்? – கனேடிய எழுத்தாளர் கேள்வி?
உலகில் பாலஸ்தீனம் மற்றும் சிரியர் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன்...
கொழும்பில் அடுத்த ஆண்டு நவம்பரில் கொமன்வெல்த் உச்சிமாநாடு – முறைப்படி அறிவிப்பு.
கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் புறக்கணிப்பு எச்சரிக்கைகளுக்கு மத்தியில், சிறிலங்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கான முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் நாள் தொடக்கம்...
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக தென்னாபிரிக்க அமைப்புகள் போர்க்கொடி!
சிறிலங்காவின் பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுக்கு தென்னாபிரிக்க வழக்கு மையம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும்...
கைதான மூன்று யாழ். பல்கலை. மாணவர்களுக்கு 3 மாத கால தடுப்புக்காவல் உத்தரவு.
இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதுதொடர்பாக காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கொழும்பு ஆங்கில ஊடகம்...
வடபகுதி சட்டத்தரணிகள் 4 நாட்கள் பணிப்புறக்கணிப்பு.
வடபகுதியை சேர்ந்த சட்டத்தரணிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைவியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவியுமான சாந்தா அபிமன்ன சிங்கம் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
பிரதம நீதியரசர்...
சேவைநீடிப்பு வாய்ப்பை உதறிவிட்டு கொழும்பு திரும்புகிறார் தயான் ஜெயதிலக.
பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றும் தயான் ஜெயதிலக, சிறிலங்கா அதிபரிடம் சேவை நீடிப்புக் கோராமலேயே நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.
சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவராக கருதப்படும் தயான் ஜெயதிலக பாரிசில் கடந்த இரண்டு...
பிரதம நீதியரசர் விவகாரம்! சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கூட்டம் தற்போது நடைபெறுகிறது!
சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்று சபை கூட்டம் ஒன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றவாளியாக்கும் குற்ற விசாரணை நாடாளுமன்ற குழுவின் தீர்ப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில்...