ஐரோப்பாவின் கால்பந்து சம்பியன் யார்? தீர்மானிக்க இன்னும் சில மணி நேரங்களே!
உலகமெங்குமுள்ள கால்ப்பந்து ரசிகர்கள் இன்று இரு பெரும் திருவிழாவை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ஆம்! ஐரோப்பாவின் கால்பந்து சம்பியன் யார்! என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியும்...
ஐரோப்பா கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
ஆட்டம் நேர நிறைவை அண்மித்த போது 90 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்துக்கு எதிராக அதிரடிக்கோலினைப்போட்ட இங்கிலாந்து நடப்பு ஐரோப்பா கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்குள்...
மாகாண சபைத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்படும் -ஜனாதிபதி!
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமான போதிலும், இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு பாதுகாப்பாக வெளியேரினார் வைத்தியர் அர்ச்சுனா!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்...
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்
சிவஞானம் சிறீதரன் குற்றம்
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்...
பிரித்தானிய பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற தொழிற்கட்சி புதிய அரசாங்கத்தை அமைத்தது
பழமைவாதக்கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொழிற் கட்சி ஆட்சியை...
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளினால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு!
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்
பிரித்தானியாவில் எதிர்வரும் பொதுத்தேர்தளுக்காக அரசியல் வாதிகள் தமது தேர்தல்பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழ் இளைஞர்கள்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் இணைந்துள்ளனர்.
MHAIRI இன் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள்
பிரித்தானியாவில் நடக்கிவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல் வாதிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழின படுகொலைக்கு நீதியும்இ...
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் காலமானார்
தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானார்.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனது 91ஆவது வயதில் இவர்...