தமிழர் திருநாளில் வெளிவருகிறது தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல்
ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர் தீபச் செல்வனின் 'பயங்கரவாதி' நாவல் வெளியீட்டு விழா தமிழர் தைத்திருநாளாம் பொங்கல் விழாவான நாளை ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் வெளியிடப்படுகின்றது.
கிளிநொச்சி...
உள்ளூராட்சி தேர்தலில் மணிவண்ணன், விக்னேஸ்வரன் அணிகள் இணைகின்றன!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் அணியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்கள் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது!
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது.
சாதகமான சமிக்ஞை இல்லையேல் பேச்சுக்களை தொடா்வதில் அா்த்தமில்லை !
– ரணிலிடம் திட்டவட்டமாக தெரிவித்த கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில்...
வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும் – வவுனியாவில் போராட்டம்!
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது வவுனியா தரணிக்குளத்தில் 2ஆம் நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம்...
உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்க ஜனாதிபதி தீர்மானம்!
உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கையில் தான் ஈடுபடபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் கொழும்பில் நடத்திய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி...
தேர்தலை தடுத்தால் நீதிமன்றத்தினை நாடுவோம் – எம்.ஏ.சுமந்திரன்
தேர்தலை பிற்போடவோ , தடுக்கவோ முயற்சித்தால் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி...
சம்பந்தனை சந்தித்த மஹிந்த!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார்.
சம்பந்தனின்...
இராணுவத்தினரால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிர்ப்பு!
மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை மற்றும் மரக்கன்றுகளும்...
ஜனாதிபதியினை சந்தித்து பேசுகின்றது கூட்டமைப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நாளை(வியாழக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்,...









