வடக்கில் சுமார்  9543 ஏக்கர் காணிகள் படையினரால் அபகரிப்பு

வடக்கில் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள  சுமார் 9543 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் (18) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பிக்கப்போவதில்லை – சபாநாயகர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடமபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்விலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன...

சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடைசெய்ய கோரி தொடரும் இராஐதந்திர சந்திப்புக்கள்

பராளுமன்ற உறுப்பினர் பவுலா பார்கர் இடம் கோரிக்கை இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய...

யாழ்.பல்கலையில் உள்ள தூபி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக அனுமதி பெறப்படாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைக்கப்பட்டுள்ளது என அரச உயர்மட்டங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் ஜனாதிபதி...

குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு இன்று (17) புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது...

நாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவேந்தல் கரப்பந்தாட்டம்

சிறிலங்கா இராணுவத்தின் புக்காரா விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட யாழ். நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் நினைவாக பிரித்தானியாவில் நேற்றையதினம் கரப்பந்தாட்டப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டது. 1995 செப்டெம்பர்...

எங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை- மயிலத்தமடு விவசாயிகள்

”தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என மயிலத்தமடு,மாதவனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 32வது நாளாக இன்றைய தினமும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள்...

மீனவர்களின் பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாம்

மீனவர்களின் பிரச்சனைகளை அரசியலாக்காது, பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற...

இலங்கையின் உத்தேச சட்டங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவை கவலை

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு உத்தேச சட்ட வரைவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணைய...

புலிகளின் ஆயுதங்கள் கிடைக்கவில்லை; மூடப்படும் குழிகள்!

வவுனியா, புதியகோவில்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கம் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.