அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதி மரணம்
தற்கொலை முயற்சி செய்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவுஸ்திரேலியா வாழ் தமிழ் அகதியான வசந்தகுமார் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பெண்பிள்ளைகளின் தந்தையான இவர் மன அழுத்தம்...
யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தில் ஆறு இன மக்களும் கல்வி கற்றனராம்!
வடக்கில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மீண்டும் உருவாக்குவதற்காகவே சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிக்க வேண்டுமென, அப்பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய தாம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தனர்.
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில், இன்று...
இராணுவ முகாம் அவசியம் என்கிறார் யாழ்.சிங்கள மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க தலைவர்
சிங்கள மகா வித்தியாலயத்தில் இயங்கும் இராணுவ படைத்தளத்தை அகற்ற கோரும் எண்ணம் எமக்கு தற்போது இல்லை என யாழ்.சிங்கள மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க தலைவர் கெனடி சேவியர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1956 ஆம்...
சங்குப்பிட்டி பாலத்தில் விபத்து
யாழ்.மன்னார் A -32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்தில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் குடும்ப பெண் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது கணவர் சிறு காயங்களுக்கு...
முதலமைச்சரை எதிர்ப்பது எமது நோக்கமல்ல-புளொட்
தமிழ் மக்களின் தேவைகளுக்காக அவர்களின் விருப்பத்துடனேயே வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஐனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பு...
முல்லையில் மகாவலி அதிகார சபையின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து “மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை” எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் முல்லைத்தீவில் பாரியளவிலான தொடர் மக்கள்...
மீனவர்கள் வெளியேற்றப்படவில்லை
யாழ்.வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனிசொய்ஷா உத்தரவிட்டிருந்தபோதும், குறித்த வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும்...
மாணவி றெஜினா கொலை வழக்கு; சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு
"படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவனேஸ்வரன் றெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக இந்த நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தவரின் மகளான சிறுமி ஒருவர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதனால் இந்த கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அதுதொடர்பில்...
யாழ். நகரில் குப்பை கொட்டிய ஐவருக்கு 5 ஆயிரம் தண்டம்
யாழ். மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு...
கைதுசெய்த தென்னிலங்கை மீனவர்களை சிலமணிநேரத்தில் விடுதலை செய்த கடற்படையினர்
யாழ்.நாகர் கோவிலில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை சில மணி நேரத்தில் கடற்படை விடுவித்தது.
அது குறித்து மேலும்...









