புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு; ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில் யாழ்ப்பாண...

மயிலிட்டி வரும் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் ஐனாதிபதி வருகையின் போது கறுப்பு கொடி போராட்டம் நடாத்த வடமராட்சி கிழக்கு மக்கள் தீர்மானித்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டத்தை...

வீதி தடைகளை தாண்டி நல்லூரில் ரீ.வி.யை நாட்டிய இராணுவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன் வீதியில் இராணுவத்தினரால் பிரமாண்டமான தொலைக்காட்சி திரை (LED TV.) அமைக்கப்பட்டுள்ளது. ஆலய முன் வீதியில் ஆலயத்திற்கு சுமார் 150 மீற்றர் தூரத்தில் செட்டித்தெரு சந்திக்கு அருகில் இந்த பிரமாண்ட...

வடக்கில் தமிழில் பெயர்கள் வேண்டும்- முதலமைச்சர் கோரிக்கை

வடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்.மொழிகள் விவகார அமைச்சர் மனோகணேசனிடம் இத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வடக்கின் எல்லைக்கிராமங்களிலும் யாழின் தீவகப்பகுதிகளிலுமுள்ள தமிழ்...

லண்டனிலிருந்து இலங்கை வந்த பெண் சடலமாக மீட்பு

லண்டனில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பெண் ஒருவர் சாவகச்சேரி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். லண்டனில் இருந்து நாடு திரும்பிய 64 வயதான குறித்த...

நாயாற்றிலிருந்து வெளியேறினர் சிங்கள மீனவர்

-வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு மன்னிப்புக்கோரினர் முல்லைத்தீவு நாயாறு இறங்குதுறை பகுதியில் தங்கியிருந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இன்று மாலை அதியுச்ச பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியிலிருந்து வெளியேறி சென்றுள்ளார்கள். நாயாறு இறங்குதுறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 8...

ஹெலியில் பரீட்சை நிலையம் வரும் வினாத்தாள்

நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. “வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக நெடுந்தீவுக் கடற்பரப்பில் கொந்தளிப்பு...

ஜனாதிபதி மயிலிட்டி வருகை ; முன்னாள் போராளிகளின் விபரத்தை திரட்டும் புலனாய்வுபிரிவு!

மயிலிட்டித் துறைமுக விஸ்தரிப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் 22ம் திகதி வருகை தரவுள்ள நிலையில் அப்பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள்  போராளிகள் விபரத்தை திரட்டுவதில் இராணுவ புலனாய்வுதுறை...

கிணற்றிலிருந்து தாய்,மகன் சடலமாக மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் தாயும் நான்கே வயதான மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று (15) காலை 11.30 மணியளவில் குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசிக்கும்...

தொடரும் இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள்

யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர். நினைவிடம் புனரமைக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள்...