வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் பெருவிழாவிற்கான கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக...

500 ஆண்டுகளுக்கு முன் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிய சீனநாட்டுகப்பலை தேடி அகழ்வு

யாழ்.அல்லைப்பிட்டி கடற்பகுதியில்  சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு மூழ்கியதாக தெரிவித்து , சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், இலங்கை தொல்பொருள் திணைக்களத்துடன், இணைந்து அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அல்லைப்பிட்டி...

ஆவா குழு இருவர் கைது

நீர்வேலி  பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது  வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் நேற்று (14) கைது செய்யப்பட்டனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். நீர்வேலி செம்பாட்டுப்...

யாழ். பல்கலையில் செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூறப்பட்டது. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் பல்கலைகழக கல்வி சார் , சாரா ஊழியர்கள்...

முல்லையில் தமிழர்களின் மீன் வாடிகள் எரிப்பு

முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டமையினால் அப் பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. இனம் தெரியாதோர் வேண்டுமென்றே வைத்த தீயினால் 8 வாடிகள் 3 படகுகள் ,...

நான் அரசியலுக்கு பிரவேசிக்கமாட்டேன் – சங்கக்கார

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்...

நள்ளிரவில் வீணை மீட்ட இராணுவ வீரர்; போர்க்களமாக மாறிய இராணுவவிடுதி

-மூவர் வைத்தியசாலையில் இராணுவ வீரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட போத்தல் தாக்குதலில் மூன்று இராணுவ விரர்கள் காயங்களுக்குள்ளாகி, தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தியத்தலாவை இராணுவ முகாமிலேயே மேற்படி சம்பவம் நேற்று இரவு...

வெடுக்குநாறி ஆலயத்தில் வழிபடலாம்; புனரமைப்பு செய்யமுடியாது – பொலிஸ் அறிவுறுத்தல்

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஐயனார் ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்ள தடையில்லை என நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர். நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது ஆதி ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது....

ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாதகுற்றத்தடுப்பு பிரிவு

பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் உதயராசா சாளின் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை (11) காலை அவரது வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு, இரண்டாம் மாடிக்கு வருமாறு...

ஆவா – தனு ரொக் குழுக்களுக்கிடையிலான மோதலே யாழில் வாள்வெட்டு சம்பவங்கள்

-பொலிசார் கூறியதாக முதலமைச்சர் தெரிவிப்பு யாழில்.இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்கள் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே என தன்னிடம் பொலிசார் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இல்லத்தில் பொலிசாருடன் நேற்றைய...