வலம்புரி நாளிதழ் பிரதி தீக்கிரை ; ஊடக அமையம் கண்டனம்

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதனை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில் ஆட்களை வைத்து நாளிதழ்களின் பிரதிகளை தீயிட்டெரிப்பதும் அதனை பொதுவெளியில் பகிர்வதும் அப்பட்டமான ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டுவதுடன் ஊடக சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் செயல்...

வலம்புரி பத்திரிக்கை எரிப்பு

வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஆயூப் அஸ்மீனின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த...

ஆரம்பமானது ஐ.நா. நோக்கிய நாடுகள் கடந்த ஈருருளிப்பயணம்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் நோக்கிய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து இன்று ஆரம்பமானது. பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தல முன்றலிருந்து இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமான மேற்படி ஈருளிப்பயணம் ஜரோப்பிய நாடுகளினூடாக...

திலீபனின் நினைவாலயத்தில் கட்டப்பட்டிருந்த ‘புனிதம் காப்போம்’ பத்தாகை அறுப்பு

பொலிஸ் பாதுகாப்புடன் நடந்தேறிய நாசகார செயல்  யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் "புனிதம் காப்போம்" என மும்மொழிகளில் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்த பதாகைகளை இனம் தெரியாத நபர்கள் அறுத்து சென்றுள்ளனர். நல்லூர்...

சர்வதேச விசாரனையை வழியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரனையை வழியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி இடம் பெற்றது.  மன்னார் பொது...

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டியைச்  சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும்...

கிளிநொச்சியில் யுவதி சடலமாக மீட்பு; அருகில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் உடமைகள் கண்டெடுப்பு

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் பதின்ம வயது சிறுமி ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. பன்னங்கண்டி பகுதியில் உள்ள இரணைமடு நீர்பாசன கால்வாய்க்குள் சடலம் ஒன்று காணப்படுவதாக ஊரவர்கள் கிளிநொச்சி பொலிசாருக்கு அறிவித்ததை...

காணாமல் போனோர் தினம்; கவனயீர்பு போராட்டத்திற்கு அழைப்பு

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்...

மைத்திரிக்கு மகஜர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில்  இன்றைய தினம்  முல்லைத்தீவில் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தின் இறுதியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி...

மகாவலி நில ஆக்கிரமிப்பு; முல்லைத்தீவில் திரண்ட எதிரப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. https://youtu.be/7jWjSRetFg4 மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை...