முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்க அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கோரிக்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் பேதங்களின்றி முன்னெடுப்பதற்கு ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு, கிழக்கு பகிரங்கமாக கோரியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

போராட்டக்காரர்கள் ஐந்து கோரிக்கைகள் முன்வைப்பு

காலிமுகத்திடலில் இன்று ஆறூவது நாளாக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இளைஞர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிலளித்துள்ளார்கள். ‘மக்கள்...

தமிழர்கள் பேரம்பேசவேண்டிய தருணம் இதுவே – காணாமல் போனவர்களின் உறவுகள் !

பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

எம்.பிமார்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துங்கள்; பஸில் ராஜபக்சவுக்கு சஜித் பிரேமதாச தெரிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பஸில் ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயார்- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில் கலந்துரையாடுவதற்கு தயார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்...

மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை கிடையாது – மைத்திரி

மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு கிடையாது என்றும் அவர்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சவேந்திர சில்வாவை தடை செய்ய ஆதரவு கோரி பிரித்தானிய அமைச்சர் போல் ஸ்கலியுடன் சந்திப்பு

பிரித்தானிய மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தமிழ் இளையோரின் தொடரும் இராஜதந்திர நகர்வுகள் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர...

4 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

கொழும்பு, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக...

தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் வீதியில் இறங்குவோம்- சிவாஜி

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை...

சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடை செய்ய வட அயர்லாந்து நிழல் அமைச்சர் ஆதரவு!

மதிப்பிற்குரிய டோனியா அன்டோனியாஸி (Hon. Tonia Antoniazzi) அவர்களுடனான இராஜதந்திர சந்திப்பின் வெற்றி. யுத்தகுற்றவாளியும் இனப்படுகொலையாளியும் இலங்கையின் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடை...