காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் : தாய் ஒருவர் சாட்சியம்
வன்னியில் காணாமல் போன எனது மகளை வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டிருந்தேன். அப்போது அவர் வெள்ளை நிற உடையில் வெள்ளை நிற மாலை அணிந்து வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார் என தாய் ஒருவர் ஜனாதிபதி...
இராணுவத்திடமே எமது பிள்ளைகள் : மீட்டுத்தருமாறு ஆணைக்குழு முன்னிலையில் தாய்மார் கதறல்
எமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு http://www.laviagraes.com/precio-viagra-2015 பல இடங் களிலும் முறையிட்டு விட்டோம். ஆனால் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
மெக்ஸ்வெல் பரணகம...
TGTE Activists Swear Oath to Free Tamil Eelam at the Auspicious Thai Pongal Day
As Tamils across the world marked the Tamil harvest festival called Thai Pongal, the Transnational Government of Tamileelam (TGTE) commemorated the 23rd Memorial day...
நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது
அபுதாபியில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் போலியான கடவுச் சீட்டை பயன்படுத்தி கிரேக்கம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய...
சிங்கள நியமனங்களிற்கு எதிராக முல்லைதீவில் ஆர்ப்பாட்டம்
விவசாய கமநல சேவைத் திணைக்களத்தின் கீழுள்ள பதவிகளுள் ஒன்றான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களாக சிங்களவர்களை பெருமளவில் நியமித்தமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது. வடக்கில் வெற்றிடங்கள் அடிப்படையில் 365 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கிலே இருக்கின்ற...
மட்டக்களப்பிற்கும் சிங்கள அதிகாரிகள் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கமநலச்சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள 99 ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் 75பேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இவை வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா...
பிரகீத் கடத்தல்: 2 லெப்.கேணல்களை கைதுசெய்ய சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு...
போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேசத்திற்கு உரிமையில்லை என்கிறார் : ரணில்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச சமூகத்திற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் இவ்வாறு கோரிக்கை...
பிரகீத் கடத்தல் குறித்து 4 இராணுவ அதிகாரிகள் கைது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை தொடக்கம் விசாரிக்கப்பட்டு வந்த நான்கு இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகளும்,...
இனப் பிரச்சனைத் தீர்வுக்கு தேசிய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறதா?
இலங்கையில் ஆளும் கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த உடன்படிக்கையில் நாட்டின்...