யாழில் விபத்து

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்டி நெடுஞ்சாலையில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் பாடசாலை...

முள்ளி வாய்கலில் விழுந்த செல்கள் சடசட என்று வெடித்தன; தமிழ் பாட வினாவிற்கு 5 வயது மாணவனின்...

தமிழ் பாட நெறி ஆசிரியரின் வினாவிற்கு எம் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உதாரணம் காட்டி 5 வயது மாணவன் ஒருவன் பதிலளித்த நெகிழ்ச்சி சம்பவம் முல்லைதீவு பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. தமிழில் இரட்டைக்கிழவி...

நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்ட எவரும் இராணுவ தடுப்பு முகாம்களில் இல்லை

-இராணுவத்தினர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எவரும் இராணுவ தடுப்பு முகாம்களில் இல்லை என இராணுவத்தினர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார். நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த...

பாசாலைகளில் நாளை அகவணக்கம் செலுத்த பணிப்பு

-வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் வடமாகாண கொடியினை எதிர்வரும் 18ஆம் திகதி அரை கம்பத்தில் பறக்க விடுமாறும் காலை பதினோரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அகவணக்கம் செலுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு வடமாகாண...

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி; ஜனாதிபதியுடன் பேசும் அமைச்சர் விஜயகலா

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவுதூபியினை அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து  வலியுறுத்தியுள்ளேன். என  சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்  திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எம்மையும் சுயபரிசோதனை செய்து கொள்வோம் –

-யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எமது இனத்தின் உரிமைக்காக உயிர்கொடுத்தவர்களை மனதில் நிறுத்தி பிராத்திப்போம். இவ் மண்ணில் கால்பதித்து பிரார்த்திக்கும் அதே நேரம் எம்மையும் மனதால் சுயபரிசோதனை செய்து...

மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம்பெண்ணுக்கு பிடியாணை

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. கோப்பாய் பொலிஸார் குற்றப்பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்ட போதும்...

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு பிரித்தானியாவின் எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்கு  எச்சரிக்கை

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட்டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானியாவின் பிரதான எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர்  தலைவர் ஜெரமி கோபின் இலங்கை அரசை எச்சரித்துள்ளார். அதேவேளை...

ஆட்கொணர்வு மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல்

யாழ்.மேல் நீதிமன்ற சூழலில் இன்று பதட்டம் யாழ்.மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் நடந்து கொண்டனர். நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால்...

பிரித்தானிய பராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் நிதியமைச்சர் உட்பட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெறுகின்றது. தென்மேற்கு இலண்டன் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன்...