கொத்தணி குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டவர்களை தனித்தனியாக நினைவுகூர முடியாது – சி.வி.கே சீற்றம்
மே 18 அன்று கொத்துக்கொத்தாக இறந்தவர்களை தனித்தனியாக நினைவு கூரவேண்டும் என்ற தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கருத்திற்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொத்தணி குண்டுகள் காரணமாக முள்ளிவாய்க்காலில்...
மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு !!
இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) 10 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழில் !
யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை வருகின்றது சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழு
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று நாளை முதல் மே 23 வரை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு...
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (9) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழீழ தேசியத்தலைவர்...
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் கவலை
இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக கவலை வெளியிட்டு ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்ட குறித்த 41 பேரும்,இன்று...
நாளை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்...
பாடசாலை கழிவறையில் வைத்து 12 வயது மாணவி துஸ்பிரயோகம் : 55 வயதுடைய ஆசிரியர் கைது !
பாடசாலையில் 12 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 55 வயதுடைய ஆசிரியர் ஒருவர் ஹல்துமுல்ல பொலிஸாரால் நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி பாடசாலையின்...