அஸ்மினுக்கு எதிராக அனந்தி முறைப்பாடு

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வட மாகாண பெண் அமைச்சர் ஒருவர் இராணுவத்தை விமர்சித்துக் கொண்டு பாதுகாப்பு...

கிளிநொச்சி கல்மடு குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்ப்பு

கிளிநொச்சி, கல்மடு குளத்திலிருந்து ஆண்டு ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் 63 வயதுடைய யாழ்ப்பாணம், கரவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தரம் புலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தொழில் நிமிர்த்தம் நேற்று (17)...

இலங்கையுடனான ஆயுத விற்பனைக்கு எதிராக பிரித்தானியாவில் வலுக்கும் எதிர்ப்பு

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்று கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர், சௌத்தேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் டட்றியை சந்தித்து பிரித்தானியா அரசுக்கு குறித்த...

மனித எலும்புக் கூடுகளுடன் மணல் ஏற்றிச்சென்ற சாரதிகள்; பின்னணியில் வட்டுக்கோட்டை பொலிஸ்?

சுழிபுரம் - திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களும் அவற்றின் இரு சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலை...

மினி முகாமைத்தான் இராணுவம் புதிதாக மாற்றுகிறார்களாம்

-தொல்லியல் திணைக்கள தகவல்கள் யாழ்ப்பாண கோட்டைக்குள் இருந்த மினி முகாமை தான் இராணுவத்தினர் புதிதாக மாற்றி அமைத்து வருகின்றனர் என தொல்லியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.கோட்டை பகுதியினை இராணுவத்தினர் முகாம் அமைப்பதற்கு தருமாறு கோரிக்கை...

‘கவனமாக சென்று வாருங்கள்‘

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 42 பேர் விபத்தினால் மரணமடைந்தும் 2045 பேர் வீதி விபத்தினால் காயமடைந்தும் உள்ளனர். மக்கள்...

ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெற்ற விசேடபொலிஸ்

மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரின் உரை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் , ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டு உள்ளன.  யாழில். நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது , விஜயகலா மகேஸ்வரன் "விடுதலைப்புலிகள் மீள்...

இளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு

இளம் பெண் ஒருவரின் தற்கொலைக்கு சட்டத்தரணி ஒருவர் மீது சாட்டப்பட்ட குற்றசாட்டு தொடர்பில்  விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு...

வடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்

வடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் நிலையில் இருப்பதனால் அரசியலமைப்பு மீறல் ஒன்று இடம்பெறும் அபாயம் உள்ளமையினால் வடமாகாணசபை அமைச்சரவை ஒன்றை உருவக்க ஆளுநருக்கு உடனடி ஆலோணையை வழங்குங்கள். என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கோரும் வகையிலான...

‘அனந்தியிடம் துப்பாக்கி’

தமிழ் தேசியம் பேசும் வடமாகாண பெண் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சிடம் சென்று தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி , தனது பாதுகாப்புக்கு என கைத்துப்பாக்கி ஒன்றினை பெற்றுக்கொண்டு உள்ளார் என வடமாகாண...