சட்ட ஒழுங்கு அமைச்சர் பொலிஸ்மா அதிபர் யாழில் இருந்தும் கூட இன்று வாள் வெட்டு
யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தங்கியுள்ள போது யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி...
அத்துமீறி நுழைந்த 16 இந்திய மீனவருக்கு இருவருடகால சிறை
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறைமையில் தொழிலில் ஈடுபட்டனர் என்ற இரண்டு குற்றங்களுக்கு இந்திய மீனவர்கள் 16 பேருக்கு இரண்டு ஆண்டுகள்...
‘மகேஸ்வரின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி’ – துவாரகேஸ்வரன்
முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி கட்சியினரும் , யாழில்.உள்ள நான்கு பிரபல வர்த்தகர்களும் உள்ளனர் என மகேஸ்வரின் தம்பியும் , ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா...
‘புலி இல்லையேல் அரசியல் இல்லை’
வடக்கு அரசியல்வாதிகளுக்கு விடுதலைப்புலிகள் பற்றி கதைக்காமல் அரசியல் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கில்...
வாள்களுடன் வந்த நால்வர் கல்லுண்டாவெளியில் கைது
இரண்டு மோட்டார் சைக்கிளில் வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்த நான்கு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றுக் காவலின் போது கல்லுண்டா வெளிப் பகிதியில் வைத்து நேற்றிரவு...
தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாக தொல்பொருள் திணைக்களம்!
காணி அபகரிப்பின் மறுவடிவமாகவும், தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாகவும் தொல்பொருள் திணைக்களம் செயற்படுவதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 126ஆவது அமர்வு இன்றைய தினம் வடமாகாண...
திருடப்பட்ட ஆடுகள் இணையத்தளம் மூலம் விற்பனை; அச்சுவேலியில் மூவர் கைது
திருடபட்ட ஆட்டை இணையத்தளம் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சித்த மூவரை அச்சுவேலி பொலிசார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
அது குறித்து மேலும் தெரியவருவதாது ,
அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த...
சட்டவிரோத கடலட்டை பிடித்தலில் ஈடுபட்ட 15 பேர் கைது
பருத்தித்துறை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் எனும் குற்றசாட்டில் 15 பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை அவர்களை சுற்றி வளைத்து கைது...
விஜயகலாவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வித்தியா கொலை குற்றவாளியை காப்பாற்றியவரும் அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவருக்கும் எதற்கு எம்.பி பதவி என குறிப்பிட்டவாறு வாசகங்கள் எழுதப்பட்டு 'நாளைய...
தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர்
தொல்லியல் திணைகளத்திற்கு சொந்தமான தொல்லியல் சின்னமாக பாதுக்காக்கப்பட வேண்டிய ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி உல்லாச விடுதியினை நடாத்தி வருகின்றனர்.
ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் குறித்த கோட்டை அமைந்துள்ளது. போர்த்துக்கீசரினால்...