இலங்கைக்கான நிதியுதவியை இடை நிறுதித்தியது சர்வதேச நாணய நிதியம்!

இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். அதாவது இலங்கைக்கான எமது நாணயநிதியத்தின் நிதி உதவிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இலங்கையில் அரசியல் நிலைர...

இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை வழக்கு ; மூவருக்கும் பிணை

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேல் நீதிமன்ற...

இலங்கையின் சமகால விவகாரம் குறித்து பிரித்தானியாவில் தமிழ் இளையோர் விசேட சந்திப்பு!

இலங்கையின் சமகால அரசியல் விவகாரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் மாநில அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Simon Hughes மற்றும் South wark  கவுன்சிலர் Eliza Mann ஆகியோருடன் பிரித்தானியா வாழ் புலம்பெயர்...

ஒத்தி வைத்த பரீட்சைகளை மாவீரர் நாளன்று நடத்த வட ஆளுநர் அலுவலகம் திட்டமிட்ட அறிவிப்பு

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகள் அனைத்தும் மாகாணம் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இப்பரீட்சைகள் அனைத்தும் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாகாண கல்வி...

யாழ்.பண்ணையில் வெடிமருந்துகள் மீட்பு

யாழ். பண்ணை பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்கபட்டு உள்ளன. யாழ்ப்பாண பொலிசாருக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டன. பண்ணை பகுதியில் மீனவர்களின் படகுகள்...

பதவியை துறக்கப்போவதில்லை- மஹிந்த

இலங்கைப்பிரதமர் மகிந்தவும் அரசத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று காலை முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. முன்னதாக தனக்கு ஆதரவளிக்கும் கட்சித்தலைவர்கள் கூட்டமொன்றை இன்று காலை அவசரமாக கூட்டியிருந்த மஹிந்த ராஜபக்ச அதற்காக தங்காலையில்...

பிரதிநிதி என்ற கண்ணியத்தை கலங்கப்படுத்தியவர்களை நிராகரியுங்கள்!

-மார்ச் 12 அமைப்பு எம்மை அடைமானம் வைத்து எமது பெயரில் ஜனநாயகத்தையும் மக்கள் பிரதிநிதியின் கண்ணியத்தையும் கலங்கத்தை ஏற்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகளை வீரர்களாக உயர்த்திப்பிடிக்காமல் கட்சி நிற பேதமின்றி அவர்களை நிராகரிப்பது...

நிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது  என சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். 19 ம் திகதி பிற்பகல் 01 மணி வரை...

சஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்?

நாளை (16) அமைதியாக வாக்கெடுப்பு நடந்து, நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற அனுமதித்தால் பிரதமர் பதவியினை விட்டுக்கொடுக்க ரணில் இறங்கிவந்துள்ளதாக தெரியவருகின்றது. நாளை மறுதினம் புதிய பிரதமராக சஜித் பிறேமதாச தெரிவாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் மகிந்தவிற்கு...

நாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்

முன்னாள்  அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெருமா இன்று நாடாளுமன்றிற்குள் கத்தியுடன் வந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது எடுக்கப்பட்ட குறித்த...