ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் முடிவு !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான இன்றைய காலைச் சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை ஆதரித்த நாடாளுமன்ற கட்சித் தலைவர்களை இன்று காலை சந்திப்புக்கு ஜனாதிபதி மைத்ரி அழைத்திருந்தார். அதேசமயம் ,நேற்று நாடாளுமன்ற...

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது! -மைத்திரி

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் தனக்கே உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பின் பரபரப்பான அரசியல் சூழலில் சபாநாயகர் அனுப்பி வைத்த கடிதத்தை நிராகரித்து அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். மேலும்...

பிரதமர் பதவி இனி ரணிலுக்கு கிடையாது – மைத்ரி அதிரடி

“சஜித் பிரேமதாச , கரு ஜயசூரிய அல்லது நவீன் திசாநாயக்க ஆகியோரில் ஒருவர் பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டால் அதனை பரிசீலிக்க முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் நான் மீண்டும் ரணிலுக்கு பிரதமர்...

லண்டனிலுள்ள செயற்பாட்டாளர் புவலோஜன் குறித்து இலங்கையில் குடும்பத்தினர் மீது கொலை மிரட்டல்!

பிரித்தானியாவில் வசித்துவரும் இளைஞரான புவலோஜன் பொன்ராச குறித்து இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தார் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குடும்பத்தினரால்...

வாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு கோரப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார். பாராளுமன்றம் இன்று கூடிய நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு...

மீண்டும் ரணில் பக்கம் பாய்ந்த சுரேஸ்!

ஒரு மாத காலத்தினுள் மூன்றாவது தடவையாக கட்சி மாறி முன்னாள் அமைச்சர் வடிவேல் சுரேஷ் சாதனை படைத்துள்ளார். அவர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இன்று இணைந்து கொண்டுள்ளார். முன்னதாக ரணிலிடமிருந்து மஹிந்தவின் கட்சிக்கு...

பதவி விலக மகிந்த மறுப்பு!

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ள, அரசாங்கத் தரப்பு, மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகமாட்டார் என்று அறிவித்துள்ளது. இன்று காலை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு...

631 நாட்களை கடந்த நிலையில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் 631 நாட்களை கடந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.நல்லூர் முன்றலில் காலை 11 மணியளவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு , கடத்தப்பட்டு காணாமல்...

அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம்!

சிங்கள கடும் போக்கு வாதிகளிடம் இருந்து தமிழர்களை காப்பற்ற வடக்கு கிழக்குக்கு அமெரிக்க வர வேண்டும் என  தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு , கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் பொது...

நாடாளுமன்றத்தை கூட்ட ரணில் கோரிக்கை ; நாளை கூட்டப்படும் என சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நாடாளுமன்றத்தை நாளை (14) கூட்டுமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பாகஇ ஜனாதிபதியின்...