இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார்.
அதாவது இலங்கைக்கான எமது நாணயநிதியத்தின் நிதி உதவிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இலங்கையில் அரசியல் நிலைர குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை நாங்கள் நிதியுதவியை நிறுத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.