யாழில் மர்மக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!

யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த மாணவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 09 கல்வி கற்கும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விதுர்சன் (வயது 14) எனும் மாணவனே உயிரிழந்தவராவார். கடந்த...

இறுதி மூன்று நாட்களில் சரணடைந்தோரில் 500 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்

ITJP மற்றும் HRDAG யின் கூட்டு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் இறுதி மூன்று நாட்களான மே 17 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் படையினரிடம் சரணடைந்த தமிழ் பிரஜைகளில்...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த கேரிய மனு பிரித்தானிய அரசின் பதில் பெறும் இலக்கை எட்டியது !

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி நீதியை பெற்றுக்கொள்வதற்கான வலியுறுத்தலை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இணையவழி கையெழுத்து போராட்டம் 10 ஆயிரம் கையொப்பங்கள்...

மன்னார் மனிதப் புதைகுழியை ஐ.நா பொறுப்பெடுக்க வேண்டும் – ஆர்ப்பாட்டம்

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை ஐ.நா பொறுப்பேற்க வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த...

தமிழக முகாமிலிருந்து 42 ஈழத் தமிழர்கள் நாடு திரும்பினர்

தமிழக அகதி முகாம்களில் வசித்து வந்த 42 ஈழத்தமிழர்கள் நாடு திரும்பினர். 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நேற்றைய தினம் (11) நாடு திரும்பியதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார். இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார்,...

மூதூர் விபத்தில் ஒருவர் பலி; காவல்துறைக் காவலரன் எரிப்பு!

மூதூர் மட்டகளப்பு வீதி 3சிடி சந்தியில் அமைந்திருக்கும் (Safe Rest, Mowsooth Hotel) அருகில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (11) இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றதுள்ளது....

யாழ். பல்கலையில் பெரும்பாண்மையின் மாணவர்களிடையே மோதல்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம்...

மன்னார் மனிதப் புதைகுழியில் 21 சிறுவர்களது எலும்புக்கூடுகள்!

மன்னார் மனித புதை குழியிலிருந்து இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். இந்தப் புதை குழியில்...

மன்னார் மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட பிரித்தானியா தூதரக அதிகாரிகள்

மன்னார் மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டுள்ளனர் இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அதிகாரிகள். இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் சதொச வளாகத்தில் 115வது நாளாக மனித புதைகுழி அகழ்வு நடைபெறுகின்றன.  இந்நிலையில் அவ்விடத்திற்கு திடீரென சென்ற பிரித்தானிய தூதர...

வீதி விபத்துக்களில் நடப்பாண்டில் இலங்கையில் 2590 பேர் பலி!

நடப்பாண்டில் இதுவரையில் 2481 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், மேற்படி விபத்துக்களில் சிக்கி சுமார் 2590 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த 2481 விபத்துக்களும் ஜனவரி...