எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது – த.தே.கூ.

ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும்  இந்த அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது. ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

கவிஞர் புதுவை இரத்தினதுரையை தேடித்தரும்படி பிரித்தானிய எம்.பி.யிடம் நேரடி கோரிக்கை

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான Tom Brake ஜ அண்மையில் சந்தித்த தமிழர் குழுவொன்று, இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் மனுவிற்கு அவரது Liberal Democrat கட்சி சார்ந்த ஏனை பாராளுமன்ற உறுப்பினர்களையும்...

தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நினைவு கூரப்பட்ட ‘TIC’ யின் மனித உரிமைகள் மாநாடு

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பல்லின மக்களின் முன்னிலையில் நினைவுகூர்ந்து, தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் மாநாடு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. பல்லின மக்களின் வருகையோடு நடைபெற்ற...

மன்னார் பிரதேச கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர் ; அச்சத்தில் மக்கள்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை 6 மணியில் இருந்து கடல் நீர் கிராமங்களுக்குள் சென்று கொண்டிருந்த போதும்,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு...

முடிவுக்கு வந்தது கொழும்பு நாடகம்! ரணில் பிரதமரானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மீண்டும் பிரதமராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.16க்கு இடம்பெற்றது. இந்த...

பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகிந்த!

பிரதமர் பதவியிலிருந்து நான் பதவி விலகி விட்டேன் என அறிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றில் அவர்...

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் துளசி விசாரணைக்காக 2 ஆம் மாடிக்கு அழைப்பு

ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக நெடுங்கேணி...

ரணில் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கின்றார்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர்  ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில்  இடம்பெற்ற...

இரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை

கிளிநொச்சி- இரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் மீள்குடியேறிய மக்கள் மிகுந்த துன்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என கிளிநொச்சி- பூநகரி கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர்...

அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று...