ஈகை பேரொளி முருகதாசனின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம்
‘என் இனத்தின் அழிவை தடுத்து நிறுத்த தவறிய உலகமே உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடை இனிய உயிரை வழங்குகிறேன்’ என கூறிக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் தமிழ் இனத்துக்காக...
யாழிலிருந்த வெளிவரும் பத்திரிகை ஒன்றிற்கு எதிராக முறைப்பாடு
யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான யாழ்.மேல் நீதிமன்றம் தொடர்பிலான செய்தி தொடர்பில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அறிய முடிகிறது.
யாழ். பல்கலைகழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி யாழ். பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலை...
யாழில் வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் வாகனம் எரிந்து நாசமாகியது.
3 மோட்டார்...
வடக்கில் பௌத்த மாநாடு நடத்தும் வடக்கு ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடனும், சிறிலங்கா படையினருடன் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார் புதைகுழி விவகாரம்; பரிசோதனை அறிக்கை விரைவில்
மன்னார் மனித புதைகுழியிலருந்து எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பிரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதியளவில் வெளிவரவுள்ளது.
மன்னார்...
மொழிக் கொள்கையை மீறிய வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி!
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் மக்கள் தொடர்பு அதிகாரி மொழிக்கொள்கையை மீறி செயற்பட்டுள்ளார்.
தமிழ் மொழி பேசுபவர்களையே அதிகம் கொண்ட வடமாகாணத்தில் ஆளுநரின் மக்கள்...
தமிழ் அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்த முடியாது!
அதிகாரப் பரவலாக்கல் என்பது மக்களைத் திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டுமே அன்றிஅரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காக அல்ல. இலங்கையில் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்த முடியும். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்த முடியாது. அதுதான் எனக்கு...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிலையை தெளிவுபடுத்தக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
கடந்த யுத்தகாலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டோருக்கான நிலையை தெளிவுபடுத்த கோரியும் அரசின் காவலிலுள்ள அரசியற்கைதிகள்இ முன்னாள்போராளிகள்இ மற்றும் இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க கோரியும் யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் போராட்டம்
நல்லூர் பிரதேசசபையின் அடாவடியை கண்டித்து இன்று திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை நடாத்தினார்கள்.
திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு...