யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு

யாழ்.பல்கலைக்கழக் முதலாம் வருட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பல்கலைக்கழக 4 ஆம்...

அம்பலமானது யாழ் மாநகர சபை ஊழல் !!

4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபாவிற்கு என்ன நடந்தது ?  நல்லூர் உற்சவகாலத்தின் போது ஆலயச் சூழலின் பாதுகாப்பிற்கு என யாழ் மாநகரசபையினால் பொருத்தப்பட்ட...

ரணில் கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவாராம்!

விஜயகலா மகேஸ்வரன் கூறுகிறார் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் , இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும்,...

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுநரிடம் இன்று புதன்கிழமை காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் கஞ்சா...

பிரியங்கா பெர்னாண்டோ கைது செய்யப்படவேண்டும்

சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க...

கட்டுப்படுத்திவிட்டோம் என பொலிஸார் அறிவித்து இரு நாட்களுக்குள் உடுவிலில் வாள்வெட்டு சம்பவம்!

யாழில்.வாள் வெட்டுக்கும்பலை கட்டுப்படுத்தி விட்டோம் என பொலிசார் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டு கும்பல் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

சிறிலங்கா பொறுப்புக் கூறத் தயாரில்லை!

- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பொறுப்புக் கூறல் செயல் முறையில் சிறிலங்கா வேகமான முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்...

சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் தேசியக்கொடியும் எரிப்பு

பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் சிலர் இலங்கையின் தேசிய கொடியை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இலங்கையின்...

ஏரிகாயங்களுடன் யாழில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உடலில் எரிகாயங்களுடன் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.  இடைக்காடு அக்கரை பகுதியை சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும்...

காணமல் ஆக்கப்பட்டவர்களுக்காக யாழில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்த கோரியும் , அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று...