கொடிகாமத்தில் பதற்றம்; நால்வர் கைது!
மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞனை ஆவா குழுவென அடையாளப்படுத்த இலங்கை காவல்துறை பகீரத முய்றசிகளை ஆரம்பித்துள்ளது.
இதனிடையே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம்...
இனத்தின் வரலாற்றுச் சான்றுகளை அழிப்பதும் இனவழிப்பே- தமிழர் மரபுரிமைப் பேரவை
ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது.
கன்னியா பிள்ளையார்...
சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் அடித்துகொலை
சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர்இ தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டே...
‘யு’ சான்றிதழ் பெற்ற ஈழத்து முதல் படம் லண்டன் திரையில்
ஈழ பின்னணியில் உருவாகி “யு” சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படமான 'சினம் கொள்' எதிர்வரும் சனிக்கிழமை லண்டனில் திரையிடப்படவுள்ளது.
ஈழ சினிமா...
கன்னியா பிரதானவீதியில் பதற்றம் ; பிரார்த்தனை மேற்கொண்ட மக்கள் வெளியேற்றம்
கன்னியா வென்னீரூற்று பகுதியில் உள்ளிட்ட தமிழர் தம் பூர்வீக மண்ணிற்கு செல்லவிடாது தமிழ் மக்கள் இன்று தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அங்கு பிள்ளையார் ஆலயத்தின் காணி உரிமையாளரான...
தமிழர்களுக்கு மூன்று வருடங்களுள் தீர்வொன்றை வழங்கத்தயார் -ரணில்
தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டு, இன்னும் மூன்று வருடங்களுக்குள் ஸ்தீரமான அரசியல் தீர்வொன்றை வழங்கத் தயாராகவே உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சுன்னாகம், ஸ்கந்தவரோதயா...
அமெரிக்கா தலையிட்டு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்
– காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயையும் 6 வயது மகனையும் காணவில்லை
அச்சுவேலி தெற்கு , அச்சுவேலி என்ற பகுதியைச் சேர்ந்த தாயும் மகனும் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
தம்பையா...
ஈஸ்டர் தின தாக்குதலின் உயிரிழப்புக்கள் தொடர்கிறது
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி (வயது –...
‘எமது பிள்ளைகளை வைத்து பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன’
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம்
எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த செயற்பாட்டை சில அமைப்புக்களும் முன்னெடுக்கின்றனர்.என வலிந்து...