யாழில் கோவில் திருவிழாவுக்குள் புகுந்து சிங்கள காடையர்கள் தாக்குதல்!

யாழ் நெல்லியடி நவிண்டில் அம்மன் கோவிலில் நடந்து கொண்டிருந்த தமிழரின் இசைக்கச்சேரி நிகழ்வை மது போதையில் வந்த சிங்களக் காவல் துறையின் சிவில் உடையில் வந்த நபர்கள் நிறுத்த சொல்லியவுடன்...

வவுனியாவிலும் 5ஜி கோபுரமா? – மக்கள் அச்சம்!

வவுனியா திருவாற்குளம்  பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம், 5ஜி கோபுரம் என உறுதிப்படுத்தப்பட்டால், அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படுமென வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்தார். வவுனியா...

சிறுமியின் மரணம் குறித்து விசாரணை தேவை! நீதிமன்றம் பணிப்பு!

முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் உள்ள றோமன் கத்தேலிக்க பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 வயதுடைய இ. லிந்துசியா (சீனு) என்ற...

“நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில் நாம்” – உறவுகள் கவலை

கடத்தபட்டு காணாமல் ஆக்கபட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் நீதிக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில் தீர்வை வழங்க வேண்டியவர்கள் அசமந்தமாகவே இருக்கிறார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்...

யாழ். சென்ற பஸ் மதவாச்சியில் கோர விபத்து!

- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாப மரணம்; ஐவர் காயம்  மதவாச்சி - அனுராதபுரம் பிரதான வீதியின் வஹமலுகொல்லேவப் பகுதியில் இன்று அதிகாலை...

காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மதியம்...

பிரித்தானிய இலங்கை தூரகம் முன் ஆர்ப்பாட்டம்

உலகமெங்கும் வாழ் தமிழர்கள் இன்று கறுப்பு யூலை இனப்படுகொலையினை நினைவுகூர்துவரும் நிலையில்  பிரித்தானியாவிலுள்ள இலைங்கை தூதரகத்தின் முன் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம ஒன்று நடைபெற்றது.  சிங்களப்...

உயிர் பிரிவதற்கு முன்னர் உறவுகளை விடுவியுங்கள்

: உறவுகள் கண்ணீர் போராட்டம் எமது உயிர் எம்மை விட்டு பிரிவதற்கு முன்னர் உறவுகளை விடுதலை செய்யுங்களென கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் போராட்டமொன்றினை...

கறுப்பு யூலை – தமிழனப்படுகொலைக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

கறுப்பு யூலை (1983) தமிழினப்படுகொலை நினைவு நாளினை முன்னிட்டு இலங்கை அரசிற்கு எதிராக லண்டனில் இன்று மாபெரும் ஆரப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ...

லண்டனின் பெருவரவேற்பை பெற்ற “சினம்கொள்” ஈழத்திரைப்படம்!

பிரசாத் லண்டனில் நேற்று சிறப்பு காட்சியாக திரையிடப்பட்ட ஈழத்து முழு நீள திரைப்படமாகிய “சினம்கொள்” எதிர்பாராத...