மக்களின் அவல நிலையைக் கருத்திற் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும் – விக்கி கோரிக்கை

கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன் நிபந்தனைகளையும் விதிக்காமல் மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

நவாலித் தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்!

150 க்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட நவாலித் தேவாலயத் தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி...

‘சினம் கொள்’ ஈழத்து படம் லண்டன் திரையில்

ஈழ சினிமா அரங்கில் பெரும் வரவேற்பபை பெற்றதுடன் பல விருதுகளையும் வென்று குவித்த ஈழத்து முதல் முழு நீளப்படமான சினம் கொள் பிரித்தானியாவில் எதிர்வரும் 20 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது....

யாழில் 5G கோபுரங்கள் அமைக்கும் பணிகளை இடை நிறுத்துங்கள் – ஆளுநர்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுமதியுடன் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.

சாவகச்சேரி சந்தைக்குள் நுழைந்த பொலிஸாரினால் பரபரப்பு!

நபர் ஒருவருடன் முரண்பட்டவரை கைது செய்ய பெருமளவான பொலிஸார் சாவகச்சேரி சந்தைக்குள் குவிந்ததால் சந்தைக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் குறித்து மேலும்...

மரண தண்டனைக்கான தற்காலிகத் தடை நிரந்தரமாக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியாவிற்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் தெரிவித்துள்ளார். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை...

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 45 வயயுடைய...

கரும்புலிகள் நாள் கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

கிளிநொச்சியில் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக...

பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் கேப்பாப்புலவில் பதற்றம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவு, பிரம்படி பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதில் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கேப்பாப்புலவு இராணுவப் படை பிரிவின் அருகாமையிலுள்ள பகுதியில்...

புலிகளை போதைப்பொருளுடன் தொடர்பு படுத்த முனைவது முட்டாள் தனமானது -சரத்பொன்சேகா

தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி போராடினார்கள். இறுதிவரை கொள்கைக்காக போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த...