தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உச்சம் : சிறிதரன் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக...

தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீதான தாக்குதல் – 6 பேருக்கும் விளக்கமறியல்

திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா...

வடக்கு, கிழக்கில் சுதந்திர வாக்கெடுப்பு நடத்த ஐ.நா.வை கோருகிறோம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் இலங்கையின் வடக்கு, கிழக்கில் பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு கிழக்கு தீமோரில் பயன்படுத்திய வழிமுறையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை பின்பற்ற வேண்டும்...

திலீபனின் இரண்டாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 9 மாதங்களுக்கு பின்னர் கைது !

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மயிலங்காடு பகுதியில், கடந்த ஜனவரி மாதம் கொடுக்கல் வாங்கல்...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அடுக்கடுக்காக உடலங்கள்

வெளிவரும் அதிர்ச்சி தகவல் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மனித எச்சங்களின் அகழ்வு பணிகள் கடந்த 06.09.23 அன்று...

மனித புதைகுழி செய்திகளை வெளிக்கொண்டுவரும் ஊடகங்கள் மீது அழுத்தங்கள்

மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின்போது ஊடகங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னாரில் பாரிய பேரணிக்கு அழைப்பு

சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ். ஊடக...

சந்திரனில் தரையிறங்கியது இந்தியாவின் ‘சந்திரயான்-3’

இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர்...

பல்சமூக ஒன்றிய பிரதிநிதிகளை 4 மணி நேரங்களாக தடுத்து வைத்து பிக்கு வெறிச்செயல்

வாகனத்துடன் கொழுத்துவேன் என கொலை அச்சுறுத்தல் விடுத்த பிக்கு மட்டக்களப்பு எல்லைப்பகுதியான மாதவனை மயிலத்தமடுவிற்குச் சென்ற மட்டக்களப்பு பல்சமூக...