அனைத்து ஊடகவியலாளர்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் – வியாழேந்திரன் உறுதி!

ஊடகங்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்துள்ள அனைவருக்கும் உள்ள தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றுவதோடு அவர்களுடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதே எமது முக்கிய நோக்காகும் என்று தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக...

இடியன் துவக்கால் வெடி வைத்து தற்கொலை

இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் துணுக்காய் வீதியை சேர்ந்த ரகுநாதன் கௌரிதரன் வயது 37...

கூட்டமைப்பினர் தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர்; அவர்களுடன் டீல் என்ற பேச்சுக்கே இடமில்லை!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமஷ்டி, அரசியல் கைதிகள் விவகாரம், வடக்கு, கிழக்குக்கான மக்கள் வாக்கெடுப்பு மற்றும் இராணுவத்தை அகற்றுதல் என எந்தவொரு விடயம் தொடர்பிலும் அவர்களுடன்...

தேசியப்பட்டியலில் சசிகலாவையே பிரேரிக்க இருந்தேன் – மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேரிக்க இருந்ததாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் தேசியப் பட்டியல் உறுப்பினர்...

வவுனியாவில் முன்னாள் போராளி மீது கொலைவெறி தாக்குதல்!

வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நேற்று (10) இரவு தாக்குதல் நடத்தியதில் முன்னாள் போராளியொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போராளியும், சமூக சேவகரும்,...

கூட்டமைப்பு உடனடியாகக் கலைக்கப்படவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருட்டுத்தனமாக உருவாக்கப்பட்ட கட்சி எனச் சாடியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கூட்டமைப்பு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாவையைக் கடுந்தொனியில் எச்சரித்த சுமந்திரன்!

“சிறிதரனுக்குத் தலைவர் பதவி கொடுத்தால் அதை நான் ஆதரிப்பேன். தமிழரசின் பொருளாளரும் மாவையின் மகனும் வீடு வீடாகச் சென்று எனக்கெதிராகப் பிரசாரம் செய்தார்கள்” எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

இலங்கையில் அடக்குமுறை அதிகரிக்கும் அச்சம்; மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

“நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் பெரு வெற்றியடைந்துள்ள அரச தரப்புக்கு எதிரான கருத்துகளை உடையவர்கள் பெரும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் அபாய நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது” என சர்வதேச மனித...

ரவிராஜின் சிலை வளாகத்தில் பூச்சாடிகள் உடைப்பு !

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து...

தேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது.