13ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் அகற்றப்படாது- மஹிந்த உறுதி

இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் அகற்றப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக தலைவர் பசில் ராஜபக்ஷவும் உறுதியளித்துள்ளனரென அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவர்...

சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கையில் புதிய பாடத்திட்டம்!

சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கையில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய முதலாம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை பாடத்திட்டங்களில்...

அகழ்வு பணிகள் தொடர்பிலான செய்திசேகரிப்புக்கு தடை

இலங்கை அரச படைகளால் அரங்கேற்றப்பட்டதாக நம்பப்படும் இனஅழிப்பு படுகொலை செய்திகளை கட்டுப்படுத்த கோத்தபாய அரசு மும்முரமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடியில்  எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள்...

முன்னாள் போராளிகள் எம்முடன் இணைந்து அரசியல் நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும்- செல்வம்

அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர். எனவே அனைத்து முன்னாள் போராளிகளும் ஒன்றினைந்து தனித்துவத்தோடு,நீங்கள் எங்களுடன்...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் வடக்கு – கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான எதிர்வரும் ஆவணி 30 ஆம் திகதி வடக்கு - கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காலை 11மணிக்கு முன்னேடுக்கப்படவுள்ளது.

ஒற்றையாட்சியை ஏற்காமல் நாடாளு மன்றம் செல்ல முடியாது – கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சியை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாமல், யாரும் நாடாளுமன்றம் சென்று மக்களின் குரலை பதிவு செய்ய முடியாது. நாங்கள் தமிழீழத்தை பற்றி பேசவில்லை. 6 வது திருத்தம் இருக்கும் வரை நாம் தமிழீழ...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (திங்கட்கிழமை) கண்டறியப்பட்டுள்ள...

சுமந்திரனின் அடியாட்களான பாதுகாப்பு படையினருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற 16 விசேட அதிரடிப்படையினருக்கு (STF) எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை கூட்டம் சுமுகம்: அடுத்து வவுனியாவில் கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் திருகோணமலையில் இடம்பெற்றது குறித்த கூட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது

முக்கிய பொறுப்புக்களில் இருந்து மணிவண்ணனை நீக்கியது ஏன்?- கஜேந்திரகுமார் விளக்கம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை நீக்கும் முடிவை எடுத்துள்ளதாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக,...