20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் தாக்கல்!
20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்று ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க உட்பட...
அச்சுவேலியில் பதற்றம்; பிரதேசசபை தலைவர் மீது கொலை முயற்சி!
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்ககூடாதென இலங்கை...
முடங்கியது யாழ். – கிளிநொச்சி
ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (28) வடக்கு, கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மக்கள் பூரண...
அரச அராஜகத்துக்கு எதிராக முழுக்கடையடைப்புக்கு அழைப்பு!
தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை (28) நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில்...
தியாகி தீலிபனுக்கு லண்டனிலும் அஞ்சலி
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவு நாள் பிரித்தானியாவிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு திலீபனின் உன்னத தியாகத்துக்கு புலம்பெயர்...
போராட்ட களத்தில் யாழ். பல்கலை மாணவர்கள் ; தடுத்த பொலிஸார்
தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து...
திலீபனின் உயிர் பிரிந்த நேரத்தில் எழுந்து நின்று அஞ்சலி!
இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நிறைவு இன்றாகும்.
அடக்குவதை நிறுத்து! தமிழ்க் கட்சிகள் போராட்டம்!
கட்சிகளை ஒன்றிணைத்த தியாகம்
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழத் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம்...
தியாக தீபத்தின் விடுதலை வேள்வி
காந்திய தேசத்திற்கே காந்தியம் கற்றுக்கொடுத்த மறவன் அவன்: பரம்பரைகள் கடந்தாலும் பார்திபனின் 12 நாட்கள் என்றும் அழியாத் தடமே”
யாழ். ஊரெழுவில் இரரசையா தம்பதியினருக்கு 1963...
உண்ணாவிரதத்துக்குத் தடை!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நாளை (செப்.26) தொண்டைமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம்...