இலங்கை மீது கிடுக்குப்பிடி; கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை- முழு விபரம்!

46 ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது.  இலங்கை குறித்த விசாரணையை...

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு...

ஏமாற்றும் நடவடிக்கையே மற்றுமொரு ஆணைக்குழு நியமணம்

ஐ.நா. இதை நம்பிவிடக்கூடாது என்கிறார் சூக்கா மோசமான சர்வதேச குற்றங்கள் ஏதாவது இலங்கையில் புரியப்பட்டனவா என்பதை ஆராய்வதற்கு இன்னுமொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை மிகவும் கேலிக்கூத்தானதும் ஏமாற்றுத்தனமானதாகவும்...

ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும்

சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில்...

கந்தரோடை வற்றாக்கை அம்மன் ஆலயப் பகுதியையும் அபகரிக்க முயற்சி!

சுன்னாகம் – கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி மற்றும் அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால்...

ஜெனிவாத் தொடர் நெருங்கும்வேளை மூவரடங்கிய குழுவை அமைத்தார் கோட்டா

நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வெற்றிகொள்வதற்காகவும் மனித வள அபிவிருத்தியை பூர்த்தி செய்வதற்காகவும் ஐக்கிய நாடுகளுடனும் அதன் பிரதிநிதிகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசின் கொள்கை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து கடுமையான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்?

ஜெனீவாவில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் இலங்கை குறித்து ஒரு மோசமான அறிக்கையை...

தமிழர் பகுதிகளை தொல்பொருள் ஆய்வு எனும் போர்வையில் குறிவைத்துள்ள சிங்களம்

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் நிலாவரைக்...

‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை’

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மத தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஜனநாயம் அழிக்கப்படுகிறது-யஸ்மின் சூக்கா

இராணுவ அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன் வெளியானது கூட்டு அறிக்கை இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள சர்வதேச உண்மை...