‘ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம்’

மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய புதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளமை வெறும் கண்துடைப்பாகும். இதனை வைத்து ஐ.நாவில் கதை அளப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள். இவ்வாறான யுக்திகள்...

மின் கட்டணத்தை செலுத்த 06 மாத கால சலுகை

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக...

குருந்தூர் மலைக்கும் புத்தர் வந்தார்

முல்லைதீவு குருந்தூர் மலை,  ஆதி சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலப்பரப்பில் தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று புத்தர் சிலை வைத்து வழிபாடுகள்...

யாழ். – கொழும்பு ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

யாழ். – கொழும்பு ரயில் சேவைகள் மீள ஆரம்பமாகியுள்ளன என யாழ்ப்பாண ரயில் நிலையம் அதிபர் த.பிரதீபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலனாய்வாளர்கள் என கூறியவர்களால் வயோதிபர் தாக்கப்பட்டார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புத்தளத்தை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்ட வயோதிபரான இ.லோறன்ஸ் என்பவர் கடந்த 11.01.2021 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் இருந்தவேளை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.

புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதனால், இலங்கை குறித்த...

பூநகரியில் இளம் குடும்ப பெண் பட்டப்பகலில் கொலை!

கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல்...

வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா.விடம் கோரிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணி, தமிழ் மக்கள் முற்போக்கு கூட்டணி...

இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை பிரேரணையை இங்கிலாந்து கொண்டுவர வேண்டும்

 - நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புக்களின் ஒன்றிணைந்த கோரிக்கைக்கு பிரித்தானிய மிதவாத கட்சியின் தலைவர் முழுமையான ஆதரவு  இலங்கையில் இடம்பெற்ற கடுமையான சர்வதேச குற்றங்கள் குறித்து...