SHARE

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஐ.நா.விடம் கோரிக்கை

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணி, தமிழ் மக்கள் முற்போக்கு கூட்டணி ஆகியன ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை நேற்றைய தினம் அனுப்பியுள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email