கிளிநொச்சியில் கறுப்புத் துணி கட்டி இரண்டாவது நாளாகப் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த...

பிரித்தானியாவின் வர்த்தக சட்ட மசோதாவில் வரவுள்ள திருத்தங்களுக்கு ICPPG ஆதரவு

இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் நாடுகளுடன் பிரித்தானியா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதனை நிறுத்தும் வர்த்தக மசோதாவின் திருத்தங்களை ஆதரிக்கக் கோரி ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம்- சிறுபான்மை மக்களுக்கு சுரேஷ் அழைப்பு!

தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ்...

கொரோனாவால் இலங்கையில் வைத்தியர் பலி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராகம வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த 32 வயதான கயான் தந்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர்...

புலிகள் மீதான தடைநீக்கத்துக்கு ஆதரவாக பிரித்தானிய நீதி மன்றுக்கு அறிக்கை

சமர்ப்பிப்பு சுதந்திர வேட்கை அமைப்பு புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு ஆதரவு தொரிவித்து சுதந்திர வேட்கை அமைப்பு (Freedom Hunters For Tamils) ஆராதரவு அறிக்கையை...

மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தடை உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சிசகரன் அவர்களுக்கு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவொன்று வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பொத்துவில் தொடங்கி...

‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்’

மாணவர் ஒன்றியம் உறுதி! யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக்...

அம்பாறையில் தாயும், மகனும் படுகொலை

அம்பாறை – தமன பகுதியில் பெண்ணொருவர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (01) அதிகாலை வீட்டில் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று...

இலங்கையில் 37,825 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

இலங்கையில் இன்று 32 ஆயிரத்து 539 சுகாதார பணியாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று கொழும்பில்...

வடக்கு முதல்வர் வேட்பாளராக மாவை!

மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறும் பட்சத்தில் வடக்கில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று சனிக்கிழமை தீர்மானித்துள்ளது.