நாட்டில் இருந்து தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக விரட்டப்படும் அபாயம்- எழுச்சி கொள்ளுமாறு சுரேஷ் அழைப்பு

நாட்டில் தமிழர்களின் இருப்பு இன்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் தமிழரின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரித்தானியா எங்கும் துண்டுபிரசுரம்

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை சித்தரிக்கும் துண்டுபிரசுரங்கள் பிரித்தானியாவில் தமிழ் இளையோரால் இன்று பல்வேறு இடங்களில்...

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ பேரணி: விசேட அதிரடிப்படையின் எதிர்ப்பையும் மீறி தொடர்கிறது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் எதிர்ப்பினையும் மீறி போராட்டம் பொத்துவிலில் இருந்து ஆரம்பமானது.

கிளிநொச்சியில் கறுப்புத் துணி கட்டி இரண்டாவது நாளாகப் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த...

பிரித்தானியாவின் வர்த்தக சட்ட மசோதாவில் வரவுள்ள திருத்தங்களுக்கு ICPPG ஆதரவு

இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் நாடுகளுடன் பிரித்தானியா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதனை நிறுத்தும் வர்த்தக மசோதாவின் திருத்தங்களை ஆதரிக்கக் கோரி ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம்- சிறுபான்மை மக்களுக்கு சுரேஷ் அழைப்பு!

தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ்...

கொரோனாவால் இலங்கையில் வைத்தியர் பலி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராகம வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த 32 வயதான கயான் தந்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர்...

புலிகள் மீதான தடைநீக்கத்துக்கு ஆதரவாக பிரித்தானிய நீதி மன்றுக்கு அறிக்கை

சமர்ப்பிப்பு சுதந்திர வேட்கை அமைப்பு புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு ஆதரவு தொரிவித்து சுதந்திர வேட்கை அமைப்பு (Freedom Hunters For Tamils) ஆராதரவு அறிக்கையை...

மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தடை உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சிசகரன் அவர்களுக்கு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவொன்று வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பொத்துவில் தொடங்கி...

‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்’

மாணவர் ஒன்றியம் உறுதி! யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக்...