யாழில் நாளை பேரெழுச்சி – விழிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியை எடுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. மருதனார்மடம் சந்தையில்...

பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி மல்லாவியைச் சென்றடைந்தது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரைச் சென்றடைந்துள்ளது. வெள்ளாங்குளம், முழங்காவில் பகுதிகளின் ஊடாக கல்விளான் பகுதிக்குப்...

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி: யாழ். நீதிமன்றம் தடையை நீக்கி அதிரடி உத்தரவு!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளைவரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய தடை உத்தரவை நீதிமன்றம்...

பொத்துவில்-பொலிகண்டி பேரணி ஒட்டுசுட்டான் நோக்கிப் பயணம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி நகர்கின்றது. அம்பாறை, பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை...

பொத்துவில் – பொலிகண்டி பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்தது

சுடர் ஏற்றப்பட்டது! பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்துள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் பிரேரணையை பிரித்தானியா கொண்டுவரவேண்டும்!

- 500 க்கு மேற்பட்ட பிரித்தானிய அமைப்புக்கள் இணைந்து இரண்டாவது கோரிக்கை எதிர்வரும் மார்ச் இல் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 46...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி வாகரையை அண்மிக்கிறது!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பேரணி வாகரையை அண்மித்துள்ளது.

யாழ். பல்கலையில் கரிநாள் பதாகை!

தடைகளை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும்...

நாட்டில் இருந்து தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக விரட்டப்படும் அபாயம்- எழுச்சி கொள்ளுமாறு சுரேஷ் அழைப்பு

நாட்டில் தமிழர்களின் இருப்பு இன்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் தமிழரின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரித்தானியா எங்கும் துண்டுபிரசுரம்

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை சித்தரிக்கும் துண்டுபிரசுரங்கள் பிரித்தானியாவில் தமிழ் இளையோரால் இன்று பல்வேறு இடங்களில்...