மௌனம் காக்கும் பிரித்தானியா; உண்ண மறுக்கும் அம்பிகையின் போராட்டம் 6 ஆவது நாளில்

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி நான்கு அம்சக்கோரிக்கைகளை...

அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திற்கு சீமான் ஆதரவு

பிரித்தானியாவில் உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் திருமதி அம்பிகை செல்வகுமாருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் புரட்சிக வாழ்த்துக்களை மெய்நிகர் செயலியின் மூலம் (zoom)...

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு நிபந்தனை முன்வைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பானது ஜெனிவாவுக்காக அரங்கேற்றப்படும் கண்துடிடைப்பு நாடகமாகும் – என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் !

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில்...

உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம் – 5ஆம் நாள்

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தல் உட்பட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து, தமிழ் மக்களின் பிரதிநிதியாக...

உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 4 ஆவது நாளில் உலக தமிழரிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

உண்மைக்கும் நீதிக்குமான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளினை எட்டியுள்ள நிலையில் உடல் தளர்வுற்ற நிலையிலும் தனது உறுதிப்பாட்டிலிருந்த தளராத அம்பிகை செல்வகுமார் தனது கோரிக்கைகளில் ஒன்றையேனும் பிரித்தானிய...

உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம் – நான்காம் நாள்

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தல் உட்பட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து, தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்கள் ஆரம்பித்திருக்கும்...

8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடம்பெற்ற...

நான்காவது நாளை எட்டியது நீதிக்கான அம்பிகையின் உணவு தவிர்ப்பு போராட்டம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க கோரியும் இனப்படுகொலைக்கு நீதிகோரியும் பிரித்தானியா அரசிடம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருமதி அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்படும்...

ஐ.நா.வில் இலங்கை விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விடயத்தில் இந்தியா...