சர்வதேசத்தின் அழுத்தத்தால் இலங்கை அரசாங்கத்தின் சுருதி மாறத் தொடங்கியுள்ளது- ஸ்ரீதரன்

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால் இலங்கை அரசாங்கத்தின் சுருதி மாறத் தொடங்கியிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில், அம்பலம்...

அம்பிகை செல்வகுமாரின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தின் 2 ஆவது நாள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பரிந்துரைக்கக்கோரி பிரித்தானியாவில் நேற்றைய தினம் (சனிக்கிழமை) சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த அம்ரிகை செல்வகுமாரின் அறவழிப் போராட்டம்...

ஈழத் தமிழ் பெண் பிரித்தானியாவில் சாகும் வரை உண்ணாவிரதம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க கோரி பிரித்தானியாவில் சாகும் வரை உண்ணாவிரதப்...

இலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்

- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை...

சர்வதேச நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின்போது,...

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரத்தைக் குறைக்கும் வகையில், தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் வெளியீட்டை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாவிடம் இன்று (புதன்கிழமை) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள...

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மனித உரிமைப் பேரவையின் 46வது...

இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க கோரி பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் பிரகடனம்!

பிரித்தானியா பதில் தராவிட்டால் நாளை முதல் போராட்டாம் ஆரம்பம் பிரித்தானியாவினால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும்...

பிரபாகரனின் காணொளியை பதிவிட்ட இளைஞன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில், இணையதளங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.