‘புலனாய்வுத் துறையினரால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றோம்’

புலனாய்வுத் துறையினரால் தாம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவருவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்றுவரும்...

இருவாரங்களாக தொடரும் அம்பியின் போராட்டம்; வெடிக்க காத்திருக்கு மக்கள் புரட்சி

இலங்கையில் இனப்படுகொலைக்குள் உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வரும் இனத்துக்கான சர்வதேச நீதியை கோரி பொறுப்புவாய்ந்த பிரித்தானிய அரசிடம் கோரிக்கையை முன்வைத்து பசித்திருந்து போராடும் அம்பிகையின் அறப்போர் நாளை மாபெரும்...

ஜெனிவாவில் புலிக்கொடியை ஏற்ற அனுமதி?

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் முன்னால் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தடை செய்திருந்தாலும், சுவிஸ் பொலிஸார்...

உண்ணாவிரதப் பந்தலை அகற்றி பொலீசார் அட்டகாசம்!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலை அகற்றி பொலீசார் அட்டகாசம் செய்துள்ளனர். சட்டத்தை...

இலங்கையின் தேசியக்கொடியுடன் விற்பனைக்கு வந்த கால்துடைப்பான்

சிங்கள ஆட்சியாளர்களை சினம் அடையவைத்துள்ள பிரபல நிறுவனம் இணைத்தின் ஊடாக பொருட்ளை விற்பனை செய்யும் புகழ்பெற்ற...

அம்பிகையின் அறப்போராட்ட எழுச்சிப்பேரணிக்கு ஒன்றுதிரள சீமானும் அழைப்பு

அம்பிகையின் அறப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்க நாளை மறுதினம் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சிப்பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானும் அழைப்பு விடுத்துள்ளார்.

இரு வாரங்களானது அம்பிகையின் அறப்போர்

மெல்லத்திறக்கிறது பிரித்தானியாவின் காதுகள் இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தழிழ் மக்களிற்கு சர்வதேச நீதி கோரி ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில்...

பிரித்தானிய கட்சிகளின் நிலைப்பாட்டை மாற்றிய அம்பிகையின் அறப்போர் வெற்றிப்பாதையில்!

 - அரசதரப்பில் இருந்து கசிந்துள்ள முக்கிய தகவல் இலங்கை இனப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு சர்வதேச நீதி கோரி,...

அம்பிகைக்கு ஆதரவாக பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை  போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை பிரான்சு அரசின் கவனத்தை ஈர்க்கும்நோக்கோடும், அறப்போராளி அம்பிகையின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு...

யாழில் 12 ஆவது நாளாகவும் தொடரும் நீதிக்கான போராட்டம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கையில்...