யாழ்.மாவட்டத்தில் வீதி வேலைக்கும் சீன நாட்டவர்கள்

யாழ்.பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைக்கும் பணிகளில் கூட சீன பிரஜை ஒருவர் ஈடுட்டிருக்கின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்த விடயம்...

துமிந்தவுக்கு பொது மன்னிப்பு; மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கடும் கண்டனம்

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கும் இலங்கை ஜனாதிபதியின் முடிவை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது. சக அரசியல்வாதியை கொலை செய்தார்...

வார இறுதி நாட்களில் பயணத்தடை இல்லை

நாட்டில் வார இறுதி நாட்களில் பயணத்தடை அமுல்ப்படுத்தும் தீர்மானம் இல்லை. என தேசிய கொவிட் தடுப்பு செயலணி தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தலைமையில்...

துமிந்த சில்வாவை விடுதலை செய்தது சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்கின்றது; அமெரிக்க தூதுவர்

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானம் இலங்கையின் சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட 93 கைதிகள் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...

முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன்...

இலங்கையின் பயங்கரவாத தடை சட்டம் குறித்து ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் கவலை

இலங்கையில் காணாமல் போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகத்திற்கான சமீபத்தைய நியமனங்கள் மற்றும் சமீபத்தைய பயங்கரவாத தடை சட்டவிதிமுறைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்செலெட்...

உயிரிழந்த சாரதிக்கும் துப்பாக்கி சூடு நடத்திய பாதுகாவலருக்கும் இடையில் முன்பகை

அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கும் உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் இடையில் சிறிது நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டிருந்ததாகவும் இந்நிலையில் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவ்வழியாக...

“The Family man 2” திரைத் தொடரை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

ஈழத்து  விடுதலைப் போராட்டத்தினை திரிவுபடுத்தியும், தமிழர்களின் கலாச்சார, பண்பாட்னை இழிவுபடுத்தியும் தயாரிக்கப்பட்ட “The Family man 2” திரைத் தொடரினை Amazon நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையான Amazon Prime இல்...

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தமிழ்த்...